கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது – தமிழக அரசு அரசாணை வெளியீடு
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு
கொரோனவினால் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் பள்ளிகள் கல்லூரிகள் என எல்லாம் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டான 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த பெற்றோர்களை கட்டாயபடுத்தக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில வழி மாணவர்களுக்கும் வீடியோ வடிவில் பாடங்கள்
அந்த அரசாணையினை கீழே வழங்கியுள்ளோம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |