10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில வழி மாணவர்களுக்கும் வீடியோ வடிவில் பாடங்கள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் ஆங்கில வழி மாணவர்களுக்கும் தொலைக்காட்சியில் வீடியோ வடிவில் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு! அம்பேத்கர் சட்டப்பல்கலை.!!
எனவே மாணவர்கள் வீட்டிலேயே தேர்விற்கு தயாராகும் வகையில் வீட்டிலிருந்தபடியே படிக்க கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதாக கோரிக்கைகள் எழுந்துள்ளதால் தற்போது ஆங்கில வழி மாணவர்களுக்கும் சேர்த்து தற்போது ஒளிபரப்பார்க்க பட இருக்கிறது.
மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு
இதனால் அதற்கான பள்ளிகளைவித்துறை ஈடுபட்டுள்ளது. வரும் 26 முதல் இது ஒளிபரப்பார்க்கப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |