மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு

0
மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு
மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு

மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு

ஊரடங்கு அமலில் உள்ள மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் CBSE அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி இன்றியமையாததாக மாறியுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு! அம்பேத்கர் சட்டப்பல்கலை.!!

ஏற்கனவே மத்திய அரசு தீக்ஷா என்ற இணையவழிக் கல்வி ஆப் ஐ அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் பாடங்கள் சார்ந்த வீடியோ பதிவுகள்,வினா வங்கிகள் என மேலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என CBSE  தெரிவித்து உள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் வித்யாதானம் 2.0 என்ற புது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் கல்வி வல்லுநர்கள் வீடியோ குறிப்புக்கள், பாட அறிக்கைகள், கட்டுரைகள், வினா – விடை குறிப்புக்கள், என பதிவேற்றம் செய்து பங்களிக்கலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை 2020 | தேர்வுகள் கிடையாது

இதற்கு முன்னர் தீக்ஷா செயலியில் CBSE அனைத்து பாடத்திட்டங்களையும் பதிவேற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!