SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

0
SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!

மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திரர் சிங் அவர்கள் நாட்டில் எஸ் எஸ் சி தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்எஸ்சி தேர்வுகள்:

பணியாளர் அமைச்சகத்தின் SSC தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் நாட்டில் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய பணியாளர் தேர்வாணையம் எதிர்காலத்தில் 22 இந்திய மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளுக்கு KYC இல்லை – குடிமைப் பொருள் வழங்கல் துறை தகவல்!

அரசியலமைப்பின் 8 -வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!