ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 548 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி நாள்!
தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் கோட்டம் 1961 அப்ரண்டிஸ் சட்டம் கீழ் Trade Apprenticeship பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.apprenticeshipindia.gov.in மூலம் மே 3, 2023 முதல் ஜூன் 3, 2023 முதல் 23:59 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை |
பணியின் பெயர் | Trade Apprenticeship |
பணியிடங்கள் | 548 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
South East Central Railway காலிப்பணியிடங்கள்:
- Carpenter: 25 பணியிடங்கள்
- COPA: 100 பணியிடங்கள்
- DRAFTSMAN (CIVIL): 06 பணியிடங்கள்
- ELECTRICIAN: 105 பணியிடங்கள்
- ELECTRONIC (MECH): 06 பணியிடங்கள்
- FITTER: 135 பணியிடங்கள்
- MACHINIST: 05 பணியிடங்கள்
- PAINTER: 25 பணியிடங்கள்
- PLUMBER: 25 பணியிடங்கள்
- SHEET METAL WORK: 04 பணியிடங்கள்
- STENO (ENG): 25 பணியிடங்கள்
- STENO (HINDI): 20 பணியிடங்கள்
- TURNER: 08 பணியிடங்கள்
- WELDER: 40 பணியிடங்கள்
- WIREMAN: 15 பணியிடங்கள்
- DIGITAL PHOTOGRAPHER: 04 பணியிடங்கள்
என மொத்தம் 548 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
- 10+2 முறையின் கீழ் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Apprentice வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள், OBC க்கு 03 ஆண்டுகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD-க்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!
South East Central தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் ITI ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 03.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.