டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!

0
டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!
டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!
டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடல்.. காரணம் இதுவா? வெளியான அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக வருகிற 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டாஸ்மாக் கடைகள்

கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கர்நாடகா மாநிலத்தில் மே மாதம் 8 ஆம் தேதி உடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

தமிழக அரசு கல்லூரிகளில் மே – 8 முதல் மாணவர் சேர்க்கை துவக்கம் – உயர்கவித்துறை அறிவிப்பு!

அதன் பின் கர்நாடகாவில் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் மது கடைகள் மூட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநில தேர்தல் அதிகாரிகள் தமிழகம் – கர்நாடகா எல்லை பகுதிகளில் இயங்கி வரும் மது கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக- கர்நாடகா எல்லையான 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பாரதி புரத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் டாஸ்டாக் மதுக்கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!