வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க ஆட்கள் தேவை – உடனே அணுகவும்!!
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. அதனை வழங்க ஆட்கள் தேவைப்படுகிறது.
ஆட்கள் தேவை:
மிக்ஜாம் புயலின் காரணத்தினால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான பகுதிகள் பழைய நிலைமைக்கு திரும்பினாலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதி மக்கள் ட்டும் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், படகுகள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பத்திரமாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
மீண்டும் கொரோனா பரவல்? பாதிப்பு எண்ணிக்கை 430 ஆக உயர்வு! விரைவில் ஊரடங்கு?
தற்போது நடிகர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் முடிந்த உதவிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக நிர்வாண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அந்த நிவாரண பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவும்.