மீண்டும் கொரோனா பரவல்? பாதிப்பு எண்ணிக்கை 430 ஆக உயர்வு! விரைவில் ஊரடங்கு?
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை மீண்டும் கொரோனா பரவல்? பாதிப்பு எண்ணிக்கை 430 ஆக உயர்வு! விரைவில் ஊரடங்கு? உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்:
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தியது. இந்தியாவை பொறுத்த மட்டும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்தது. தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து. அத்துடன் இரண்டு தவணை தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம்- டிச.15 முதல் அமல்!!
இந்த நிலையில் திடீரென கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.