சுங்கக்கட்டணம் தேவையில்லை ! – தொடரும் அறிவிப்புகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள தேசியநெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இன்று இரண்டாம் நாள் – நிலைமை என்ன !!!
இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 14ம் தேதிவரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..! – வேகமெடுக்கும் கொரோனா
கொரோனா பரவலால் அத்தியாவசிய பொருட்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |