தமிழ்நாட்டில் பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவடட்ங்களில் 22 ஆயிரத்து 364 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இல்லாத நிலையில் அதனை கட்டுப்படுத்துவது அரசிற்கும் மருத்துவ துறைக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைத்தளத்தினை அணுகவும்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |