Central Bank of India வங்கியில் BC Supervisor வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Central Bank of India |
பணியின் பெயர் | BC Supervisor |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
BC Supervisor தகுதி:
Young Candidates:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். M. Sc. (IT)/ BE (IT)/ MCA / MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Retired Bank Employees:
வங்கியில் Senior Manager பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Central Bank of India வயது வரம்பு:
- Young Candidates-களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய விவசாயத் துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.1,77,500/- மாத ஊதியம்!
BC Supervisor ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Fixed Component (ரூ.15,000/- மற்றும் ரூ.12,000/-), Variable Component (ரூ.10,000/-. ரூ.8,000/-) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.12.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.