நாளை முதல் 2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் – கல்விவாரியம் அறிவிப்பு!

0
நாளை முதல் 2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் - கல்விவாரியம் அறிவிப்பு!
நாளை முதல் 2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் - கல்விவாரியம் அறிவிப்பு!
நாளை முதல் 2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் – கல்விவாரியம் அறிவிப்பு!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்கள் நாளை முதல் CBSE போர்டுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

CBSE தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2024 ஆம் கல்வியாண்டிற்கான CBSE போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்கள் நாளை முதல் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்காரணம் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை CBSE பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், ஆய்வக பயிற்சி சம்பந்தப்பட்ட பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கடந்த ஆண்டில் பெறப்பட்ட அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தலின் போது மாணவர்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!