சரசரவென்று உயர்ந்த தங்கத்தின் விலை – ஷாக்கில் பொதுமக்கள்!

0
சரசரவென்று உயர்ந்த தங்கத்தின் விலை - ஷாக்கில் பொதுமக்கள்!
சரசரவென்று உயர்ந்த தங்கத்தின் விலை - ஷாக்கில் பொதுமக்கள்!
சரசரவென்று உயர்ந்த தங்கத்தின் விலை – ஷாக்கில் பொதுமக்கள்!

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூபாய் 120 விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்துதான் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத் தங்கம் அதிக பாதிப்புகள் இல்லாத சிறந்த முதலீடாக உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது நேற்றை விட இன்று சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன?- பட்டியல் வெளியீடு!

அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46,680 கும், ஒரு கிராம் ரூபாய் 5235க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 5040க்கும், ஒரு கிராம் ரூபாய் 6305 கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 80க்கும், ஒரு கிலோ ரூபாய் 80,000 க்கும் விற்பனை செய்யப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை ஏற்றமடைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!