தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் நாளை (மே.29) மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

0
தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் நாளை (மே.29) மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே .29) சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளை (மே.29) துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இத்தகைய மின்தடை பகுதிகள் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

ஆலங்காடு, புள்ளான்விடுதி, வெட்டன்விடுதி, மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி, வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, சிதம்பரவிடுதி, மாலியூர், தீத்தான்பட்டி, துவர், மீனம்பட்டி, கிருஷ்ணாம்பட்டி

ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3500 – என்ன சொல்றீங்க? அதிர்ச்சியில் மக்கள்!
மதுரை:

தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில் புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, ஆர்.வி.நகர், ஞான ஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, விரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், எஸ்எஸ் காலனி, சம்பட்டிபுரம், பொன்மேனி, கோச்

நாதன்:

நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி

ஓலையூர்:

பிரியாத்துக்குறிச்சி வில்லுடையான் ஓலையூர்

அமராவதி புதூர்:

அமராவதிபுதூர், விஎஸ் கோட்டை, கல்லுப்பட்டி, ஐடிஐ

பூசலக்குடி:

பூசலக்குடி, கப்பலூர், ஹனுமந்தகுடி

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!