11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு தேர்வு ரத்து ?

0
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு தேர்வு ரத்து
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு தேர்வு ரத்து

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கு தேர்வு ரத்து ?

பிளஸ் 1 பொதுத்தேர்வினை ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்பட இல்லை என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 4 தேதி தொடங்கியது.

முக்கிய பாடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு

தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வேதியியல், புவியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பாக்கப்படுவதால், தேர்வுகளை இப்போதைக்கு நடத்த வாய்ப்பில்லை. ஆனால் சம்மோக வலைத்தளங்களில் தேர்வுகளை ரத்து செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?

விடைத்தாள் திருத்தமும் தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் ஊரடங்கிற்கு பின்னரே எதுவும் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!