பள்ளிகள் திறக்கும் தேதி – முடிவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் சார்ந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ன.
இந்த வார அரசு பணியிட அறிவிப்புகள் 2020
இந்நிலையில் மாநிலங்களில் நிலவும் சூழலைப் பயன்படுத்தி, அந்தந்த மாநிலங்களே பள்ளிகள் திறக்கும் தேதி, தேர்வு அட்டவணையை முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுதேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளை உடனே தொடங்கவும், ஊடரங்கு காலத்தில் வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவுக்கான பணம் மானியமாக வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |