
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!”டாலர் தவிர வேறு நாணயம் பயன்படுத்த திட்டம் இல்லை…RBI ஆளுநர் திட்டம்”..!!
BRICS உறுப்பு நாடுகள் எனப்படுவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்புகள் ஆகும். இந்த நாடுகள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலக வளர்ச்சியில் அதிக ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமா
அதாவது, “டாலர் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதற்காக உறுப்பு நாடுகளில் ஒன்று இத்திட்டத்தினை முன்வைத்தது. ஆனால், அது அடுத்த கட்டத்திற்கு செல்ல வில்லை”. மேலும், ” டாலருக்கு மாறாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த திட்டம் இல்லை” என RBI ஆளுநர் சக்தி காந்ததாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.























