புதுச்சேரி சுகாதாரத் துறையில் மாதம் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | புதுச்சேரி சுகாதாரத் துறை |
பணியின் பெயர் | Consultant, Nurse, Counsellor, Technical Coordinators/Project Coordinators |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
புதுச்சேரி சுகாதாரத் துறை காலிப்பணியிடங்கள்:
- Senior Consultant in psychiatry – 1 பணியிடம்
- Consultant in psychiatry – 1 பணியிடம்
- Clinical Psychologist – 1 பணியிடம்
- Psychiatric Social worker – 1 பணியிடம்
- Psychiatric Nurse – 1 பணியிடம்
- Counsellor – 10 பணியிடங்கள்
- Technical Coordinators/Project Coordinators – 1 பணியிடம்
- Data Entry Operator – 1 பணியிடம்
- Attenders – 1 பணியிடம்
என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Follow our Instagram for more Latest Updates
வயது வரம்பு:
- Senior Consultant in psychiatry or Consultant in psychiatry – அதிகபட்சம் 65 ஆண்டுகள்
- Clinical Psychologist or Psychiatric Social worker or Psychiatric Nurse or Counsellor or Technical Coordinators/Project Coordinators – அதிகபட்சம் 35 ஆண்டுகள்
- Data Entry Operator or Attenders – அதிகபட்சம் 32 ஆண்டுகள்
சுகாதாரத் துறை கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12th, B.Sc, BA, BE/B.Tech, Diploma, M.Sc, MA, MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Senior Consultant in psychiatry – ரூ.1,25,000
- Consultant in psychiatry – ரூ.1,00,000
- Clinical Psychologist – ரூ.20,000
- Psychiatric Social worker – ரூ.20,000
- Psychiatric Nurse – ரூ.20,000
- Counsellor – ரூ.18,000
- Technical Coordinators/Project Coordinators – ரூ.30,000
- Data Entry Operator – ரூ.15,000
- Attenders – ரூ.12,000
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (ஜூன் 10) வேலைவாய்ப்பு முகாம் – வேலை தேடுவோர் கவனத்திற்கு!
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.