புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வரை ஆல்பாஸ் – தேர்வில்லா தேர்ச்சி !1
தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கல்வி நிலையங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது நடக்க இருந்த நிலையில் வைரஸ் தாக்கத்தினால் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 562 ஆக உயர்வு
பல்வேறு மாநிலங்களில் பள்ளி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டும், 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் அவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மாணவர்கள் (1 முதல் 9 வகுப்பு) ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை பெற வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |