இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 562 ஆக உயர்வு !!!
தற்போது கொரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஒவ்வொரு நாளும் அதன் வளர்ச்சி வேகமெடுத்து வருகிறது. நேற்று வரை இந்தியாவில் இருந்த எண்ணிக்கையினை விட தற்போது அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மட்டும் கொரோனா பாதித்த மக்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தான் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கோடியில் உள்ள நம் தமிழகத்திலும் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
*Read More Latest Government Job 2020*
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
முதல் நன்றி