ஐஸ்வர்யா வளைகாப்பால் புதிய சண்டை… வீட்டிற்குள் வந்ததும் அடுத்த பஞ்சாயத்து – சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா எனக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்த வேண்டும் என மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறார்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் வாங்கிய கடனால் பல பிரச்சனைகள் வர, கதிர் ஜெயிலுக்கு செல்கிறார். கடைசியில் அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து கதிரை வெளியே கொண்டு வருகின்றனர். வெளியே வந்த கதிர் சும்மா இருக்காமல் மீண்டும் கண்ணன் ஐஸ்வர்யா மீது அனுதாபப்பட்டு வீட்டிற்குள் சேர்த்து கொள்கிறார். மூர்த்தி என்ன சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்து இருக்க, ஐஸ்வர்யா வயிற்றில் வளரும் குழந்தைக்காக எதுவும் சொல்லாமல் அமைதியாக கிளம்புகிறார்.
Axis Finance Limited-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் வீட்டிற்குள் வந்த ஐஸ்வர்யா மீண்டும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் மூர்த்தி பேச்சை மீறி மீண்டும் யுடியூப் சேனல் தொடங்க அதை பார்த்து தனத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் தனக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்த வேண்டும் என ஐஸ்வர்யா பிடிவாதமாக இருக்க, ஏற்கனவே காசு செலவு செய்த மூர்த்திக்கு பயங்கர கோவம் வருகிறது. இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now