இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு  2020

0
இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு  2020
இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு  2020

 இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு  2020

இந்திய அரசாங்கத்தின் NCLTல் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

பல்வேறு சுருக்கெழுத்தாளர்  பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி :

Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாக சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BECIL வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 45000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை தேர்வு / நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

NCLT Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!