மதுரையில் பிப்ரவரி 5இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!!

0
மதுரையில் பிப்ரவரி 5இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு!!
மதுரையில் பிப்ரவரி 5இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு!!
மதுரையில் பிப்ரவரி 5இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் உள்ள வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க பல மாவட்டங்களில் தமிழக அரசு வேலைவாய்ப்பு துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு மையம் வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு – கல்வித்துறை திட்டம்!!

இதில் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. மேலும் இந்த முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பங்கு பெறலாம். இந்த முகாமில் தனியார் நிறுவனங்களில் தகுதிக்கேற்ற வேலை வழங்க உள்ளனர்.

தமிழக நிலஅளவை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் – மார்ச் 25க்குள் பதிலளிக்க உத்தரவு!!!

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் புதூரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வர அறிவுறுத்தப்படுகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!