அரியலூர் மாவட்ட நீதித்துறை வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
அரியலூர் மாவட்ட நீதித்துறை வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அரியலூர் மாவட்ட நீதித்துறை வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அரியலூர் மாவட்ட நீதித்துறை வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை உயர் நீதிமன்றம் (அரியலூர்) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator, பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் (அரியலூர்)
பணியின் பெயர் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator,
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
அரியலூர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அரியலூர் உயர் நீதிமன்றத்தில் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator பணிக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Examiner – 1 பணியிடங்கள்
  • Reader – 1 பணியிடங்கள்
  • Senior Bailiff – 4 பணியிடங்கள்
  • Junior Bailiff – 4 பணியிடங்கள்
  • Xerox Operator – 6 பணியிடங்கள்
Madras High Court கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Xerox Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 6 மாத கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் நீதிமன்ற வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Madras High Court ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Examiner – Level 8 – ரூ.19,500/- முதல் ரூ.71,900/-
  • Reader – Level 8 – ரூ.19,500/- முதல் ரூ.71,900/-
  • Senior Bailiff – Level 8 – ரூ.19,500/- முதல் ரூ.71,900/-
  • Junior Bailiff – Level 7 – ரூ.19,000/- முதல் ரூ.69,900/-
  • Xerox Operator – Level 3 – ரூ.16,600/- முதல் ரூ.60,800/-
Madras High Court விண்ணப்பக்கட்டணம்:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC, ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.550/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!