இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்”.. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..

0
"இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்".. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..
"இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்".. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்”.. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..

இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்திய அரசாங்கம் ரத்து செய்தது. இதனால் அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிய தொடங்கி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேலும் மோசமடைய செய்தது. மேலும் பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் சிலர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்…!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ

அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி நடவடிக்கைகள் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான விவாதம் கூட்டம் இன்று (25-03-2025) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கலந்து கொண்டார். மேலும், அமைதி காக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தின் போது “அண்டை நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தின் சில பகுதிகளை காலி செய்யுமாறு பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டது. இதற்கு பதிலளித்த பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை தேவையற்றது’என்று நிராகரித்த அவர், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!