தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!

0
தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!
தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!
தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் தற்போது Counselor, Social Worker ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.14,000/- ஊதியமாக தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி தகுதி போன்ற தகவல்கள் பின்வருமாறு எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit Namakkal (DCPU Namakkal)
பணியின் பெயர் Counselor, Social Worker
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தைகள் நல பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் தற்போது Counselor மற்றும் Social Worker பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Counselor, Social Worker கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் Graduation, Post Graduation, PG Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

Counselor, Social Worker அனுபவம்:
  • Counselor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குழந்தைகள் ஆற்றுப்படுத்துதலில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும்.
Counselor, Social Worker வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

DCPU Namakkal ஊதியம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

DCPU Namakkal தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DCPU Namakkal விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.4.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்ப படிவங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer,
District Child Protection Unit,
No.78/A, 78/A, Near Elango Thirumana Mandapam,
Mohanur Road,
Namakkal-637 001.

DCPU Namakkal Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!