அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 2023 ஜூலை அகவிலைப்படி உயர்வு எப்போது வரும் என்று ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42% அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2023 மார்ச் மாதத்தில் தான் ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது.
C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!
புதிய அகவிலைப்படி, ஜூலை மாதம் 4% உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்கள் மாதம் ரூ.720 கூடுதலாகவும், ரூ. 56,900 அதிகபட்ச ஊதியம் பெறுபவர்கள் மாதம் ரூ. 2,276 கூடுதலாகவும் பெறுவார்கள். இந்த DA உயர்வானது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp Group” for Latest Updates
Follow our Instagram for more Latest Updates