யோகன் – 33 என்ற ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் – விண்ணில் ஏவிய சீனா!!
சீனா தற்போது யோகன் – 33 என்ற ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை ஏவி உள்ளது. இந்த செயற்கைகோள் லாங் மார்ச் 4 சி என்ற ராக்கெட்டில் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இது லாங் மார்ச் கேரியர் ராக்கெட் தொடரின் 357வது செயற்கைகோள் ஏவுகணை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் நவீன ஆராய்ச்சிகளுக்காகவும், நிலத்தினை ஆய்வு செய்வதற்காகவும், பேரிடர்களை தடுக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா 6ஜி செயற்கைக்கோளான UESTCயை விண்ணில் ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.,31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
139 கோடி மக்கள் வசிக்கும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நாடாக சீனா உள்ளது. இந்த நாட்டின் தலைநகரம் பெஞ்சிங். இந்த நாட்டின் அதிபராக தற்போது ஜி ஜின்பிங் உள்ளார். இந்த நாட்டில் மக்கள் ரென்மின்பி என்ற நாணயத்தினை பயன்படுத்துகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்