திருப்புதல் தேர்வு அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்க யோசனை – 10 பொதுத்தேர்வு நடத்த வேண்டாம்
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு ஏற்பட்டுள்ளதால் 10 ஆம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தேர்வினை நடத்தாமல் திருப்புதல் தேர்வு அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்கலாம் என கல்வி அமைப்புகள் யோசனை வழங்கியுள்ளது.
செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் ? – விரைவில் கருத்து கேட்பு
தமிழக கல்வி அமைப்புகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அரசின் நிலைப்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளலாம் என கேட்டுள்ளது. மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமாதாகும் என செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
தேர்வு விடைத்தாள்கள் எறிந்த சமயங்களிலும், மேலும் விடைத்தாள்கள் காணாமல் நேரங்களிலும் மாணவர்களின் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கப்பட்டதை தொடர்ந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில் சராசரி வழங்கப்பட்டது. இது போன்று தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என பரிசீலினை வழங்கியுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |