செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் ? – விரைவில் கருத்து கேட்பு
கல்லூரி மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் எப்படி நடத்துவது என்பது குறித்து உயர் கல்வி நிறுவனங்களிடம் விரைவில் கருத்து கேட்கப்படவுள்ளது.
6 புதிய பாடத்திட்டங்கள் அறிவிப்பு
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் கல்லூரி திறக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. செப்டம்பர் மாதம் கல்லூரியினை திறக்கலாம் என UGC பரிசீலித்து வருகிறது.
திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்க கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு
தற்போது ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் வெப் கேமரா கண்காணிப்பில் எழுத்துத் தேர்வு, சாய்ஸ் மற்றும் திட்ட மதிப்பீடு இந்த 3 முறைகளின் கீழ் ஆன்லைனில் தேர்வு நடத்தலாமா என இந்த குழு உயர் கல்வி நிறுவனங்களிடம் விரைவில் கருத்து கேட்கப்படவுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |