பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புது வில்லியாக மாறும் ஐஸ்வர்யா.. சிதறி போகும் குடும்பம் – சீரியல் அப்டேட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புது வில்லியாக மாறும் ஐஸ்வர்யா.. சிதறி போகும் குடும்பம் - சீரியல் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புது வில்லியாக மாறும் ஐஸ்வர்யா.. சிதறி போகும் குடும்பம் - சீரியல் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புது வில்லியாக மாறும் ஐஸ்வர்யா.. சிதறி போகும் குடும்பம் – சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், இதுவரை குடும்பத்துடன் ஒற்றுமையாக இருந்த ஐஸ்வர்யா இனிமேல் இந்த சீரியலில் வில்லியாக மாற இருக்கிறார். அதாவது முல்லை வளைகாப்பில் அவர் செய்ய இருக்கும் கூத்து எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எபிசோடுகளாக குடும்பத்தில் சண்டை இல்லாமல் சென்றது. ஒவ்வொரு மருமகளாக என்ட்ரி கொடுக்கும் போது அவர்களால் குடும்பம் பிரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் இருந்ததால் சீரியலில் என்ன தான் நடக்கும் எப்படி தான் குடும்பம் பிரியும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் எல்லாரும் எதிர்பார்த்தது படி கண்ணனும் ஜீவாவும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் மீனா தான் குடும்பத்தை பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தை சேர்க்க நினைக்கிறார். ஆனால் குடும்பத்திற்கு எதிரியாக ஐஸ்வர்யா மாறுகிறார். அதாவது தற்போது முல்லை வளைகாப்பில் அண்ணன் தம்பிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து கொடுக்கிறார். கஸ்தூரி அதை கண்ணனிடம் கொடுக்க ஆனால் ஐஸ்வர்யா அவருடைய தகுதிக்கு இந்த சட்டை போட முடியாது என சொல்கிறார். அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுமா அல்லது கண்ணன் ஐஸ்வர்யாவை மீறி அண்ணன்களுக்காக நிற்பாரா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!