விஜய் குடும்பத்தில் நடக்கும் நம்பிக்கை துரோகம்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு – “மகாநதி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “மகாநதி” சீரியலில், விஜய் காவேரியை பொய்யாக கல்யாணம் செய்து கொண்டிருக்க, அதை தாத்தாவிடம் இருந்து மறைத்து வாழ்கிறார்.
மகாநதி
மகாநதி சீரியலில், விஜய் காவேரி காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தை ஏமாத்தி வருகின்றனர். தன்னுடைய கும்பத்திற்காக காவேரி இவ்வளவு பெரிய காரியம் செய்து இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் நினைக்காமல் காவேரி ஏமாற்றி இருப்பதாக கங்கா நினைக்கிறார். காவேரி இப்போது தனது குடும்பத்திற்காக எதாவது வேலை செய்து பணம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
அதனால் அவர் விஜய்யிடம் வேலைக்கு போக வேண்டும் என சொல்கிறார். உடனே விஜய் என்னுடைய குடும்பத்தில் இருந்து வெளியே வேலைக்கு சென்றால் அது சரியாக இருக்காது. அதனால் என்னுடைய கம்பெனியில் வேலை போட்டு கொடுப்பதாக சொல்கிறார். காவேரி வேலைக்கு சேர, விஜய்யின் சித்தப்பா விஜய்யை எந்த அளவிற்கு ஏமாற்றுகிறார் என்ற உண்மை எல்லாம் காவேரிக்கு தெரிய வருகிறது. அதனால் இந்த குடும்பத்தை காப்பாற்ற காவேரி எடுக்க போகும் முடிவு எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.