திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிகள் 2020

0
திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிகள் 2020
திருச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிகள் 2020

திருச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஆணையத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

*Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்    திருச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட  ஆணையம் 
பனியின் பெயர்    பாதுகாப்பு அதிகாரி
பணியிடங்கள்  1
கடைசி தேதி  31.03.2020

 

பணியிடங்கள் :

மொத்தத்தில் 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

கல்வித் தகுதி :

பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆகியவற்றில் தேர்ச்சி பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவவர்களுக்கு ஊதியமாக ரூ. 21000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

*Read More Railway Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!