தமிழக சித்தி புத்தி விநாயகர் கோயில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.48,000/- சம்பளம்!
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கணினி இயக்குபவர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவார், சுயம்பாகி, மேளக் குழு, பகல் காவலர், இரவு காவலர் , துப்பரவாளர் பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 09 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சித்தி புத்தி விநாயகர் கோயில் |
பணியின் பெயர் | கணினி இயக்குபவர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவார், சுயம்பாகி, மேளக்குழு, பகல் காவலர், இரவு காவலர் , துப்பரவாளர் |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
- கணினி இயக்குபவர் – 01 பணியிடம்
- மின் பணியாளர் – 01 பணியிடம்
- அர்ச்சகர் – 01 பணியிடம்
- ஓதுவார் – 01 பணியிடம்
- சுயம்பாகி – 01 பணியிடம்
- மேளக் குழு – 01 பணியிடம்
- பகல் காவலர் – 01 பணியிடம்
- இரவு காவலர் – 01 பணியிடம்
- துப்பரவாளர் – 01 பணியிடம்
கல்வி தகுதி:
கணினி இயக்குபவர்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Dipolma in Computer Science அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மின் பணியாளர் :
அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
அர்ச்சகர்:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு அடிப்படை நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார்:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அடிப்படை அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப்பாடசாலையில் இதன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
சுயம்பாகி:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மற்றும் திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
மேளக்குழு:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம் அல்லது பல்கலைகழக மாணியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பகல் காவலர்:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இரவு காவலர்:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
துப்பரவாளர்:
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
- கணினி இயக்குபவர் – ரூ.13200/- – ரூ.41800/-
- மின் பணியாளர் – ரூ.12600/- – ரூ.39900/-
- அர்ச்சகர் – ரூ.13200/- – ரூ.41800/-
- ஓதுவார் – ரூ.12600/- – ரூ.39900/-
- சுயம்பாகி – ரூ.13200/- – ரூ.41800/-
- மேளக் குழு – ரூ.15300/- – ரூ.48700/-
- பகல் காவலர் – ரூ.11,600 – 36,800/-
- இரவு காவலர் – ரூ.11,600 – 36,800/-
- துப்பரவாளர் – ரூ.11,600 – 36,800/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 17-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.