தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.07ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
பச்சூர்:
பச்சூர், கொத்தூர் காடு, காந்திநகர், கே.பண்டார பள்ளி
ஜோலார்பேட்டை:
ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே
மறவமங்கலம்:
வளையம்பட்டி, குண்டக்குடை
இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம்
ராசிங்காபுரம்:
சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம்
TNPSC Book Material & Test Pack வேண்டுமா?? இதோ இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். தேர்வில் வெற்றிக்கான படியை தொட்டு விடுங்கள்!!