தமிழகத்தில் 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு – 66 ஒப்பந்த திட்டங்களுக்கு அனுமதி!!
சென்னை அருகே கவனுரில் சுமார் 260 ஏக்கர் நிலப்பரப்பில் நிதி தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறினார்.
நிதி தொழில்நுட்ப நகரம் துவக்கம்:
தமிழகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களை ஈர்ப்பதற்காக சென்னை கவனூரில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் நிதி தொழில்நுட்ப நகரம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று நடைபெற்ற 2021-22 ஆம் ஆண்டுக்கான சட்ட பேரவை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறினார்.
TN Job “FB Group” Join Now
மேலும் 2020-2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் மூலமாக இந்தியாவின் முன்னணி முதலீடு இலக்காக தமிழகம் திகழ்கிறது. உலக முதலீடு மாநாட்டை தொடர்ந்து தமிழகம் ஒரு லட்சத்து 8,913 கோடி ரூபாய் முதலீட்டில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 633 பேருக்கு பணிநியமனம் வழங்கியுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்’ – தமிழகத்தில் முழுவதுமாக அமல்!!
இதன் மூலம் 166 திட்டங்களை தொடங்கியுள்ளது. மேலும் முதல்வர் தலைமையிலான உயர்நிலைக்குழு 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க ரூ.39941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 66 திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்!!
மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட புதிய தொழில் கொள்கை மூலமாக தென் மாவட்டங்களில் தொழிற்சாலை குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலை தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலமாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job wait sir please🙏🙏🙏🙏🙏