ரயில்வே துறையில் Clerk காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 22 கடைசி நாள்!
தென் மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தென் மத்திய ரயில்வே |
பணியின் பெயர் | Clerk |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
Clerk பதவிக்கு என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன .
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SCR Clerk தேர்வு செயல் முறை:
ரயில்வே பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது ஜூன் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Air India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Follow our Twitter Page for More Latest News Updates