இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து Assistant Loco Pilot, Trains Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | South Eastern Railway |
பணியின் பெயர் | Assistant Loco Pilot, Trains Manager |
பணியிடங்கள் | 1202 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ரயில்வே வேலைவாய்ப்பு 2024 :
Assistant Loco Pilot – 827 காலிப்பணியிடங்கள்
Trains Manager – 375 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு :
பதிவாளர்களில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SER கல்வித்தகுதி :
அரசு பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் 10th standard/ ITI/ Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SER ஊதிய விவரம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
பதிவு செய்வோர் Computer Based Test, Aptitude Test, Document Verification, and Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.