பாரத ஸ்டேட் வங்கியில் விரைவில் விருப்ப ஓய்வு? !
ஒவ்வொரு வங்கியிலும் விருப்ப ஓய்வு முறை என்பது சாதாரணமாக நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டமாகும். ஆனால் தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் மிகப்பெரிய அளவில் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருப்ப ஓய்வு :
ஓய்வு பெறும் வயதிற்கு முன்னரே தங்களின் ஓய்வு அறிவிப்பினை வெளியிடுவதே இந்த விருப்ப ஓய்வு முறை ஆகும். இந்த திட்டத்தினை செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளதாகவும் இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 25 ஆண்டிகள் பணியாற்றியவர்கள் அல்லது 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
662 கோடி இலாபம் :
இந்த விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிப்போர் டிசம்பர் மாதம் பிப்ரவரி மாதம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தினை பணியாற்றுவோரில் 30 % பதிவு செய்தாலே நிகர அளவில் ரூ. 662 கோடி வங்கிக்கு மீதமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்