உக்ரைனுடனான போர் 3 நாள் நிறுத்தம்…!! ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு..!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வருகிறது. மேலும், இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையின் போது போர் நிகழ்காது என இரண்டு நாடுகளும் அறிவித்தனர். ஆனால், அன்றிரவே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்நிலையில், உக்ரைனுடனான போரை 3 நாட்கள் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
முன்கூட்டியே வெளியாக போகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…!! சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்…!!
அதாவது, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாசிக் படையை சோவியத் யூனியன் வென்றதன் மூலம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. தற்போது, அதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மே 8 முதல் மே 10 ஆம் தேதி வரை உக்ரைன் மீதான போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.


























