இந்திய ரிசர்வ் வங்கி கடன் வாங்குவோருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் இனி பல பிரச்சனைகள் வராது.
கட்டுப்பாடுகள்
மக்கள் பலர் வீடு கட்ட, தொழில் தொடங்க என பல விஷயங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். ஆனால் சில வங்கிகள் அதனை சாதகமாக பயன்படுத்தி அதிக வட்டியை விதிக்கின்றனர். எனவே இந்திய ரிசர்வ் வங்கி கடன் வாங்குவோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடு ஒன்றை கையில் எடுத்துள்ளது. இதனால் கடன் வாங்குபவரிடையே வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்
TNPSC 2024 பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம்!!என்னென்ன படிக்கலாம் !!! இந்த வீடியோ பாருங்க !!
தற்போது ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், கடன் சேவை நிறுவனங்கள் கடன் வழங்குபவரிடம் கடனை கண்டறிய ஒரு நிலையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அதை தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதில் நீறுவனங்களின் பெயர், கடன் சலுகையின் விவரங்கள், கடனின் தொகை மற்றும் காலம் மற்றும் வருடாந்திர சதவீதம் ஆகியவை இருக்க வேண்டும். இது மற்ற அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஆதரிக்கப்பட வேண்டும் என ஆர்பிஐ தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது .