தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் இனி கவலை வேண்டாம் – அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்படும் ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது தொடர்பாக புகார் அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மாநிலங்களுக்கு உதவ குழு..ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க அதிரடி – மத்திய அரசு அறிவிப்பு!
அடுத்தகட்டமாக, ஒரு ரேஷன் கடையில் வாங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களை வாங்காமல் உள்ளதால் தான் இது போன்ற மோசடிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட உடன், மீதமிருக்கும் இருப்பை உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இதன் மூலம் கடத்தல் நடவடிக்கைகள் தடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.