புரோ கபடி 2024: விறுவிறுப்பாக சென்ற போட்டி.. எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்!!
புரோ கபடி தொடரின் 11-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற இத்தொடரின் 5 வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து பெங்கால் வாரியர்ஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சிறந்த பார்மில் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது.
2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள்!!
ஆனாலும் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய பெங்களூர் புல்ஸ் அணி 36– 32 என்ற புள்ளிகள் பெற்று தோல்வியை தழுவியது.
























