மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – காத்திருக்கும் புத்தாண்டு பரிசு!!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - காத்திருக்கும் புத்தாண்டு பரிசு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - காத்திருக்கும் புத்தாண்டு பரிசு!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – காத்திருக்கும் புத்தாண்டு பரிசு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஒரே நேரத்தில் அகவிலைப்படி உயர்வு மற்றும் 8வது ஊதிய குழுவின் பலன் கிடைக்கவுள்ளது.

புத்தாண்டு பரிசு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படியாக 4% உயர்வு வழங்கப்பட்டது. இதன் பின்னர், தற்போது ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஜனவரி மாதத்திற்காக அகவிலைப்படி வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களின் திருமண வயது உயர்வு? மாநில அரசின் புதிய திட்டம்!

மேலும், வழக்கம் போல ஜனவரி மாதத்திலும் 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு ஜாக்பாட்டாக மற்றொரு பரிசும் கிடைக்க இருக்கிறது. அதாவது, இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.26,000 வரையிலும் சம்பளம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!