நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.14,000/-
நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | ஆற்றுப்படுத்துநர் & கணக்காளர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 20.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
- ஆற்றுப்படுத்துநர் – 01
- கணக்காளர் – 01
வயது வரம்பு:
இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்கவேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஆற்றுப்படுத்துநர் கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பிரிவில் உளவியல்/ சமூகவியல் அல்லது முதுகலை பிரிவில் சமூகப்பணி (மருத்துவம் & மனநலம்) முடித்திருக்க வேண்டும்.
கணக்காளர் கல்வித்தகுதி:
B.Com/ M.Com முடித்திருக்க வேண்டும். மேலும் கணக்காளராக 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு மாத ஊதியம்:
- ஆற்றுப்படுத்துநர் – ரூ.14,000/-
- கணக்காளர் – ரூ.14,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண்: 78 / ஏ எலாங்கோ திருமண மண்டபம் அருகே, மோகனூர் சாலை, நாமக்கல் -637001. என்ற முகவரிக்கு 22.02.2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
I am completed BCA
I am completed bca