ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0
ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. இது தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மற்றும் விடுமுறை விடப்படுகிறது.

CTET தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு விவரங்கள்!!

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி பிறப்பித்துள்ள உத்தரவில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவன்று விடுமுறை விடப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!