பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !
Cleaning Staff/Sanitary Worker பணியிடங்களை நிரப்ப காஞ்சிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது. தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்த ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Kancheepuram Municipality Office |
பணியின் பெயர் | Cleaning Staff/Sanitary Worker |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 27.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு பணியிடங்கள் :
Cleaning Staff/Sanitary Worker பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Kancheepuram Municipality வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் பேரூராட்சி கல்வித்தகுதி :
பதிவு செய்ய விரும்புபவர்கள் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் பெறுவர்.
காஞ்சிபுரம் பேரூராட்சி தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி :
குன்றத்தூர் நகராட்சி அலுவலகம்,
லாலா சத்திராம் தெரு,
காஞ்சிபுரம் -600069.