மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஐ.டி.ஐ. சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து ஐ.டி.ஐ. பாடப்பிரிவிற்கு சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக ஐ.டி.ஐ. பாடங்களில் தங்களின் சேர்க்கையினை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முதலில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்லூரி நடத்தப்பட்டது.
பின்னர் 2010 முதல் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இங்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து சேர்க்கையினை உறுதி செய்யலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்