IND vs AUS டி20 போட்டி: வெற்றியை தட்டி தூக்கிய இந்தியா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐசிசி உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாய்ப்பை தட்டி சென்றது.
இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. இந்த போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்டத்தின் முதலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் சதம் அடித்தார். அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றியை தட்டி சென்றனர்.
பாக்கியாவை மட்டம் தட்டும் ஈஸ்வரி.. கைகொடுக்கும் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
இந்திய இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடங்கியது. அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும், இந்திய அணி கடைசி பந்தில் அந்த இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா, விராட் கோலி,கே எல் ராகுல்,ஹர்திக் பாண்டியா, பும்ரா ,சமி, முகமது சிராஜ் போன்ற எந்த வீரர்களும் இல்லாமல் சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்தியா சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.