ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 கிலோ இலவச தானியங்கள் – வெளியான சூப்பர் செய்தி!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது தொடர்பாக மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலவச ரேசன் பொருள்கள்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட ரேஷன் அட்டை கொண்டவர்களுக்கு அதிக பலன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அந்தியோதயா ரேஷன் அட்டை கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.
பள்ளிகளில் சானிட்டரி பேட் விநியோகம் திட்டம் – ஜனவரி முதல் தொடக்கம்!
அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தியோதயா ரேஷன் கார்டு தாரர்களுக்கு அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 18 வீதம் 3 கிலோ சர்க்கரையும் மேலும் 21 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் நவம்பர் இறுதி வரை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.